Saturday, October 20, 2012

கிளிநொச்சியில் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு


லங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத் திட்டத்தில் உள்ள காணி 1990 ஆம் ஆண்டளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்டபோது, எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன. 

யாழ்ப்பாணத்தில் படைவீரர்களுக்கான கோயில்


இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்


தென்மராட்சியின் வரலாற்றைத் தனித்துப் பார்ப்பதற்கு அப்பிரதேச மக்களிடையே காணப்படும் இறுக்கமான சமயப்பற்று ஒரு முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண வரலாற்றில் இஸ்லாம், கிறிஸ்தவம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய கலாசாரம் எனப் பல்லினப் பண்பாடு முதலில் தோன்றி வளர்ந்த இடங்களில் ஒன்றாகத் தென்மராட்சியும் கூறப்படுகிறது.

மறைந்து கொண்டிருக்கும் கந்தரோடைத் தொல்லியல்

தமிழ் மக்கள் மத்தியில் தமது பண் பாட்டுத் தொடர்சியைக் குறித்த மையத்தில் நிலை நிறுத்துவதற்கு வேண்டப்பட்ட மன உணர்வு உருவாக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லாதொழிந்தது. இவ்வாறான ஒரு பின்னணி யே இன்று ‘கிழக்காக மாயக்கை நீரேந்து பரப்பும் மக்கள் வாழ்வின் புராதன இரு மையங்களாக இருந்து வந்நதிருக்கின்றன.