Thursday, March 22, 2012

மொகலாயப் பேரரசின் நிர்வாகம்


தாஜ்மஹால்-மொஹலாய
கட்டடக் கலையின் உச்ச
ம்

மொகலாயப் பேரரசின் நிர்வாகம் என்ற வகையில் அமைவது ஆட்சிமுறையும் அதன் ஆதாரமாய் அமைந்த செயற்பாடுகளுமாகும். இந்நிர்வாக அமைப்பினை முன்னெடுத்துச் செல்வதில் மொகலாய மன்னர்களுக்கு பெரும்பங்கிருந்தது. பாபரும் அவரது மகனான ஹிமாயனும் நிர்வாகத்தில் அக்கறை காட்டாது பெரும் போர்களில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் காலத்தில் நாட்டின் பெரும் பகுதி இந்து குறுநில மன்னர்களாலும், பெரும் நிலக்கிழார்களாலும் சுயாட்சி செய்யப்பட்டது.  

காலத்தால் வன்முறையான வரலாறு

மஹிந்த தேரரின் இலங்கை வருகை

நூலின் பெயர்        : மகாவம்சம்
காலம்             : கி.பி.3ம் - 6ம் நூற்றாண்டுகள்.
பாடியவர்        : மகாவிகாரையைச் சேர்ந்த மகாநாமதேரர்.
நூல் நோக்கு        : “புனித பெருமக்களின் மன எழுச்சிக்கும், ஆனந்தத்திற்குமான……”
நூல் வகை        : மதச்சார்புடைய காவியஃவம்சஃவரலாற்று நூல்.

Saturday, March 10, 2012

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அயல்நாட்டு நாணயங்கள்

தனித்துவமான லக்சுமி நாணயங்களின் சிதைவுகள்
                                                                                                           இலங்கைத் தீவானது இற்றைக்கு ஏறத்தாழ 2250க்கு மேற்பட்ட வருகால, சர்வதேச ரீதியான தொடர்பு வலையமைப்பில் பிரசன்னப்பட்டதொரு தேசமாக விளங்குகின்றது. அரசியல், சமயம், காலாச்சாரம், வணிகம் ஆகிய பண்பாட்டுத்துறைகளில் இத்தொடர்பு நீண்டிருக்கின்றது.